இசை

எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் கவிதைகளை மனனம் செய்து கித்தார் இசையுடன் 10 கவிஞர்கள் வாசித்த கவிப்பெருக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.
மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டகிராம் கணக்கு திடீரென மூடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் இது தொடர்பாக தாம் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புத்ரஜெயா: மலேசியாவில் நோன்புப் பெருநாள் பாடல்களைளுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களைக் கொண்டு வாசித்தது ஓர் இசைக் குழு.